Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது!

April 22, 2019
in News, Politics, World
0

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில், தம்புள்ளயில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தற்போதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சுமார் 228 பேர் வரை உயிரிழந்ததோடு, 450 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் பொருட்டு, நாடளாவிய ரீதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Previous Post

சங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளும் தெமட்டகொட முகவரியையே வழங்கினர்!

Next Post

புலனாய்வுப் பிரிவினருக்கு விரல் நீட்டுவது தவறு

Next Post

புலனாய்வுப் பிரிவினருக்கு விரல் நீட்டுவது தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures