Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குடும்ப பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

November 16, 2019
in News, Politics, World
0

யாழ்.வட்டுக்கோட்டையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த குடும்ப பெண் அங்குள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையாக நவீன சந்தை கட்டடத்து அருகாமையில் உள்ள பாழடைந்த கிணற்றில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சங்கரத்தை, திருஞான சம்பந்தா வீதியைச் சேர்ந்த யசோதா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் காணாமற்போனதாக அவரது மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

Next Post

தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை – அநுர

Next Post

தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை – அநுர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures