Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குஜராத் கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் தீ: 2 பேர் காயம்

January 18, 2018
in News, World
0

குஜராத்- மகாராஷ்டிரா கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் தீக்காயமடைந்தனர். 26 பேர் காயமின்றி மீட்கப்பட்டனர்.

குஜராத்- மகாராஷ்டிரா கடல்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று 30 ஆயிரம் டன் டீசலை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. குஜராத்தின் தீன்தயாள் கண்டலா துறை முகம் நோக்கி வந்த போது 15 கடல்மைல் தொலைவில் நேற்று மாலை 6 மணியளவில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கடலோர காவல் படையினர் படகில் பயணித்த 26 பேரை பத்திரமாக மீட்டனர். இதில் 2 பேருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது.

Previous Post

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Next Post

மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் மாணவர் டெல்லியில் மர்மச்சாவு

Next Post
மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் மாணவர் டெல்லியில் மர்மச்சாவு

மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் மாணவர் டெல்லியில் மர்மச்சாவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures