Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாசி வகை

October 3, 2017
in News
0
கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாசி வகை

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாசி வகை வௌியிடும் ரசாயன என்சயிமன்கள் காரணமாக முருங்கைக் கற்கள் பழுதடைந்து பாதிப்புக்கு உள்ளாவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடித்துறை அமைச்சர் இடம்பெற்ற அறிவுறுத்தல் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

குறித்த பாசி வகை படர்வது தொடர்பாக விரைவாக விஞ்ஞான ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் நாரா அமைப்புக்கும், தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபைக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் முருங்கைக் கற்பாறைகளில் பாசி வகை படர்ந்தமையை அடுத்து அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Previous Post

பிக்பாஸ் வீட்டில் விடிய விடிய குடிபோதையில் கும்மாளமிட்ட பிரபலங்கள்..!

Next Post

வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு யோசனைகளை பெற ஏற்பாடு

Next Post

வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு யோசனைகளை பெற ஏற்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures