Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபர் அதிபர் அலுவலகம் முன் விபத்து

January 12, 2018
in News
0
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபர் அதிபர் அலுவலகம் முன் விபத்து

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று(12) அதிகாலை .இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தின் போது சாரதி ர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னாள் சென்றுகொண்டிருந்த ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால் மணல் ஏற்றி சென்ற மற்றைய ரிப்பர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது..

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

ஈரானில் தொடர் நிலநடுக்கம்

Next Post

பலமான கடவுச்சீட்டு சுட்டெண் :பின்னடைவை சந்தித்த இலங்கை

Next Post
பலமான கடவுச்சீட்டு சுட்டெண் :பின்னடைவை சந்தித்த இலங்கை

பலமான கடவுச்சீட்டு சுட்டெண் :பின்னடைவை சந்தித்த இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures