Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்ப உடைகள் கையளிப்பு

May 9, 2020
in News, Politics, World
0

கிளிநெச்சி நகர றோட்டறி கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை மாலைதீவு றோட்டறி மாவட்ட (3220) ஆளுநர் மற்றும் றோட்டறி சமூகத்தால் கிளிநொச்சி றோட்டறி கழகத்திற்கு வழங்கப்பட்ட

ஒரு தொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் மற்றும் பொருட்கள் என்பன ( PPE Coveralls, Ply Surgical Marks Face Shield, Goggles) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பயன்பாட்டுக்காக கைளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ராகுலனிடம் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை , Dr.மனோகரன், சட்ட வைத்திய அதிகாரி Dr.தனுசன் றோட்டறி கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு

Next Post

திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும்!

Next Post

திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures