Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

December 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

Next Post

அரகலய குறித்து சர்ச்சை பதிவு | ஸ்கொட்லாந்து பெண் இலங்கையில் தலைமறைவு

Next Post
அரகலய குறித்து சர்ச்சை பதிவு |  ஸ்கொட்லாந்து பெண் இலங்கையில் தலைமறைவு

அரகலய குறித்து சர்ச்சை பதிவு | ஸ்கொட்லாந்து பெண் இலங்கையில் தலைமறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures