Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்

March 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று நடந்தது.

பரந்தன் தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

கண்ணகி அம்மன் கோயிலடி மலையாளபுரம் கிளிநொச்சியை சோ்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தேவா­ல­யத்­தில், துப்­பாக்­கி­ க­ளைக் கையில் ஏந்தி, குண்­டு­க­ளைக் கிரீ­ட­மாக அணிந்­து­கொண்டு பிரார்த்தனை

Next Post

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை

Next Post

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures