Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி நகரில் தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்

May 9, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி நகரில் தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்

நாளை மறுதினம் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள  கிளிநொச்சி  நகரின்மத்திய பகுதியில்   இன்று இராணுவத்தினர் தொற்று நீக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09 மணிக்கு கிளிநொச்சி  ஏ9 வீதியின்  டிப்போச் சந்தி தொடக்கம் கரடிபோக்குச் சந்திவரை  காணப்பட்ட வங்கிகள், நீதிமன்றம், வர்த்தக நிலையங்கள்,  ஆலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் படையினர் கிருமி தொற்று நீக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்தப் பணியில்  இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பாக சுகாதார பிரிவினரும், பொலிஸாரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இறுதி கிரியைகளை செய்ய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை

Next Post

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு

Next Post

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures