Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் மர்ம மோட்டார் சைக்கிள்!! பொலிஸார் சுற்றி வளைப்பு

April 24, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சி, பளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் குறித்தும் தீவிர சோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில், கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்தமையைத் தொடர்ந்து அவை வெடிவைக்கப்பட்டு சோதைனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எம்.எம். ரோஹண பண்டாரவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

Next Post

யாழ் கோட்டையில் மர்மநபர்கள் புகுந்ததால் பரபரப்பு

Next Post

யாழ் கோட்டையில் மர்மநபர்கள் புகுந்ததால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures