Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் பதுக்கிவைத்திருந்த 31 பரல் எரிபொருள் மீட்பு – ஒருவர் கைது

July 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிளிநொச்சியில் பதுக்கிவைத்திருந்த 31 பரல் எரிபொருள் மீட்பு – ஒருவர் கைது

கிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவை உள்ளடங்கிய 31 பரல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கிளிநொச்சி நகருக்குள் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்தமை  தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையில் இன்று (03-07-2022 )திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் உள்ளடங்களாக 31 பரல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர் வருவதையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும் 

Next Post
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்!

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures