Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

May 3, 2020
in News, Politics, World
0
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்வாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
தர்மக்கேணி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை முள்ளியடியை சேர்ந்த  ஆர். அனோஜன் என்ற  மாணவன்  கடந்த 28 ஆம் திகத  பளை பொலீஸ் நிலையத்தில்  காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பளை பொலீஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து தேடுதல் மேற்கொண்ட  பொலீஸார்
பளை புளோப்பளை காற்றாலை மின் உற்பத்தி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரேரியில் சடலமாக அடையாளம் கண்டுள்ளனர். கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
Previous Post

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

Next Post

ரணில் அணி திடீர் ‘பல்டி’ – மஹிந்தவின் கூட்டத்தைத் புறக்கணிப்பதாக அறிக்கை

Next Post

ரணில் அணி திடீர் 'பல்டி' - மஹிந்தவின் கூட்டத்தைத் புறக்கணிப்பதாக அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures