Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் காணி விடுவிப்பு

August 12, 2021
in News, Sri Lanka News
0
கிளிநொச்சியில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் காணி விடுவிப்பு

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்கு சொந்தமான காணி இன்று விடுவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.

2010 ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த காணி தொடர்ந்தும் படையினர் தம்வசம் வைத்திருந்தனர்.

இந்த நிலையில்  காணி உரிமையாளர் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்சவின் பணிப்பின் பெயரில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்தார்.

நிகழ்வில் 57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தன, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், காணி உரிமையாளர் என பலரும் கலந்துகொண்டனர்.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news 

Previous Post

மடுத் திருத்தலத்தின் யாத்திரையை நிறுத்திக் கொள்ளுங்கள் : மன்னார் ஆயர் கோரிக்கை

Next Post

ரஷ்யாவில் 16 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

Next Post
ரஷ்யாவில் 16 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

ரஷ்யாவில் 16 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures