Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிருஸ்ணராக மாறிய முன்னாள் அமைச்சர்!

November 14, 2018
in News, Politics, World
0

எது நடந்ததோ அது சிறப்பாக நடந்தது, எது நடக்கின்றதோ அது சிறப்பாக நடக்கின்றது, எது நடக்குமோ அதுவும் சிறப்பாகவே நடக்கும், இன்று இந்த நாட்டிலுள்ள சூரன் அழிக்கப்பட்டிருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

இன்று சூரன் கொல்லப்பட்ட நாள், இந்த தினத்திலே இந்த நாட்டில் உருவாகி வந்த சூரன் அழிக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

இந்த வெற்றில் இலங்கையில் வாழும் பல்லிணத்தவர்களின் வெற்றி, இந்த நாட்டில் நீதிமன்றம் உயிர்வாழ்கின்றது, நீதி உயிர்வாழ்கின்றது, நியாயம் உயிர்வாழ்கின்றது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்.

முழு நாட்டு மக்கள் சார்பாகவும் நாங்கள் உயர்நீதிமன்றிக்கு இதற்காக நன்றி தெரிவிக்கின்றோம்.

இது தனிப்பிட்ட வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி. நாளை நாடாளுமன்றம் செல்வோம், எங்கள் அரசாங்கம், எங்கள் நாடு, எங்கள் உரிமையை நிச்சயமாக நிலைநாட்டியே தீருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

Next Post

கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு

Next Post
கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு

கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures