Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்

May 17, 2019
in News, Politics, World
0
அமெரிக்காவிற்கான புதிய விசா கொள்கையை பரிந்துரை செய்துள்ளார் அதிபர் டிரம்ப். தற்போது கிரீன் கார்டு முறை நடைமுறையில் உள்ளது.
இதனை மாற்றும் விதமாக அமெரிக்காவை கட்டமைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய விசா கொள்கையை அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ரோஸ்கார்டனில் பேசிய அவர்,
குடும்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கிரீன் கார்டுகளைக் குறைத்து, திறன், கல்வி, ஆங்கிலத்தை துல்லியமாக பேசுதல் போன்ற இதர தகுதிகளின் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிட்டு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இது எல்லைப் பாதுகாப்பையும் உள்நாட்டு வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 திறன் அடிப்படையில் ஆற்றலுக்காக 12 சதவீதம் பேருக்கு தற்போது கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. புதிய பரிந்துரையின் படி திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம்

Next Post

“130 ஆண்டுகள் நிறைவடைந்த ஈபிள் டவர்”

Next Post

“130 ஆண்டுகள் நிறைவடைந்த ஈபிள் டவர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures