Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள்- பொலிஸ்

September 28, 2019
in News, Politics, World
0

தங்கல்லை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று (27) மாலை ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்பொழுது முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (26) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதனால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ந்தே நேற்று மாலை அப்பிரதேசத்தில் பதற்ற நிலைமை  ஏற்பட்டதாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பொலிஸ் அதிகாரி கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

இந்த நாட்டு மக்கள் பழைய மாட்டை விற்று நீண்ட காலம் – ஓமல்பே தேரர்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் எம்.பி.க்கள் 2 மணி நேர கூட்டம்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் எம்.பி.க்கள் 2 மணி நேர கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures