Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள அதிரடி தகவல்

January 13, 2019
in News, Politics, World
0

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமூகவலைத்தளங்களில் வந்த தகவலுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள வீரர் குமார் சங்ககாரா களமிறக்கப்படலாம் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.

ஆனால் இது குறித்து குமார் சங்ககாரா எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் சங்ககாராவின் ரசிகர் ஒருவர், கிரிக்கெட் ரசிகர்களிடம் உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு, கிரிக்கெட் வீரராக நீங்கள் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருக்கிறீர்கள்.

 ஆனால் நீங்கள் அரசியல்வாதியாக மாறினால், அந்த நற்பெயரை பெறுவீரர்கள் என்று நினைக்காதீர்கள், நீங்கள் அரசியலில் சேர விரும்பினால் உங்கள் நற்பெயர் மற்றும் கௌரவம் முடிந்து விடும். இதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கு குமார் சங்ககாரா பதிலளிக்கையில், சமூக வலைதளத்தில் வரும் அனைத்து கருத்துகளை நம்ப வேண்டாம். நம்பவது உங்களுடைய மிகபெரிய தவறு என குறிப்பிட்டார்.

மேலும் என்மீது வைத்துள்ள மதிப்புக்கு நன்றி எனவும் அவரது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Previous Post

கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ச!

Next Post

கிழக்கு மாகாண ஆளுநர் எதிர் பாராத அதிரடி நடவடிக்கை

Next Post

கிழக்கு மாகாண ஆளுநர் எதிர் பாராத அதிரடி நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures