Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகள்

November 14, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளாக உபயோகப்படுத்த நாட்டிலுள்ள சில பாடசாலைகள் அந்தந்த கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

அதற்கமைய குறித்த பாடசாலைகள் இன்றைய பாடசாலை நடவடிகைகள் முடிந்ததும் கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகளில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் இடம்பெற்று முடிந்த பின்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பாடசாலைகள் மீண்டும் உரியவாறு பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு நாளையதினம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குடும்பத் தகராறு காரணமாக கணவன் கொலை: மனைவி கைது

Next Post

3 ஊடகங்களுக்கெதிராக தலா ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு – எம்.ஏ.சுமந்திரன் கோரல்

Next Post

3 ஊடகங்களுக்கெதிராக தலா ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு - எம்.ஏ.சுமந்திரன் கோரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures