Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!

February 25, 2018
in News, Politics, World
0
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானியவிலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். இதில் பேசிய முதலமைச்சர்,“ இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் இருபத்தைந்து ஆயிரம்ரூபாய் வரை வழங்கப்படும்” என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மற்றும் ‘காவிரி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Previous Post

புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்!

Next Post

உலக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு ஆரோவில் நகரம்

Next Post

உலக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு ஆரோவில் நகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures