Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காவல் துறையினருக்கு பரிசுகள்

July 5, 2019
in News, Politics, World
0

மதுபோதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசேட ஒருமாத கால வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமைக்காக கைதுசெய்யப்படுகின்ற சாரதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்கின்ற நபர்கள் குறித்தும் விபரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

அதேநேரம், கைது செய்யப்படுகின்ற சாரதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவரை கைது செய்த காவற்துறை அதிகாரிகளுக்கு பரிசில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் போதைப் பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட போதைப்பொருள் சம்மந்தமான தகவல்களை 1984 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும் என்று காவற்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Previous Post

சஹ்ரானின் நோக்கம் அரசாங்கத்தை இல்லாதொழிப்பதே

Next Post

மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள தொடருந்து சேவைகள்

Next Post

மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள தொடருந்து சேவைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures