Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காவல்துறை உயர் அதிகாரி மீது கோரமான தாக்குதல்!

August 20, 2018
in News, Politics, World
0

காவல்துறை அதிகாரி ஒருவர் மூக்கு மற்றும் கைகள் உடைந்த நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை Villevaudé ( Seine-et-Marne) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது இரு நபர்கள் பின்னால் இருந்து பாய்ந்துள்ளார்கள். முகத்தை ஒரு பொலித்தீன் பை கொண்டு மூடியதோடு அதிகாரியை மிக மோசமாகவும் தாக்கியுள்ளனர். அதிகாரிக்கு மூக்கு உடைக்கப்பட்டும் கையும் உடைக்கப்பட்டுள்ளது. அதிகாரி மீட்கப்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Villevaudé பிராந்திய காவல்துறை அதிகாரிகளின் தலைமை அதிகாரியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல்தாரிகளுக்கு அதிகாரியை தாக்குவது மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது. எதையும் திருடிக்கொண்டு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத இரு நபர்களும் காவல்துறையினர் வருவதற்கு முன்னர் தப்பிச் சென்றுள்ளனர்.

Previous Post

தமிழ் மக்கள் வாக்களித்ததை மறந்த நன்றி கெட்ட செயல் பொன்சேகாவினுடையது

Next Post

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் வெங்காயம் உற்பத்தி

Next Post

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் வெங்காயம் உற்பத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures