Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலையிலேயே வாக்களித்த தமிழ் அரசுகட்சியின் 2 எம்.பிக்கள்!

November 16, 2019
in News, Politics, World
0

ஐனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சியிலும், மாவை சேனாதிராசா தெல்லிப்பழையிலும் காலையிலையே வாக்களித்தனர்.
இலங்கை ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வாக்களிக்க வந்த மக்களின் பேருந்துகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Next Post

24.1% வாக்குகளை இதுவரையில் பதிவு செய்த யாழ்மாவட்ட மக்கள்

Next Post

24.1% வாக்குகளை இதுவரையில் பதிவு செய்த யாழ்மாவட்ட மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures