Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காலிமுகத்திடலுக்குள் தமிழீழம் நுழையக்கூடாது | சரத் வீரகேசர எச்சரிக்கை

May 6, 2022
in News, Sri Lanka News
0
இலங்கையில் விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னும் நீங்கவில்லை  –  வீரசேகர

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பௌத்த மதம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றும் தமிழீழத்திற்கான பாதையை அமைக்கும் வகையிலும் செயற்பாடுகள் முனனெடுக்கப்படுமாக இருந்தால் அதனை பொறுக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தில் இவ்வாறானவர்கள் இருக்கின்றனர் என்றும், அவர்களை அடையாளம் கண்டு அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மோசமான பொருளாதார நிலை – உலகின் முதல் நாடாக மாறிய இலங்கை

Next Post

திங்கட்கிழமை முதல் 4 ஆவது கட்ட கொவிட் -19 தடுப்பூசி | சுகாதார அமைச்சு

Next Post
ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

திங்கட்கிழமை முதல் 4 ஆவது கட்ட கொவிட் -19 தடுப்பூசி | சுகாதார அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures