Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கார்த்தி எனக்கு உண்மையாக இல்லை, பல பேரை ஏமாற்றியுள்ளார்- இறப்பிற்கு பிறகு திடுக்கிடும் தகவலை வெளியிட்ட மைனா

April 4, 2017
in Cinema, News
0

சின்னத்திரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மைனாவின் (நந்தினி) கணவர் கார்த்திகேயனின் தற்கொலை. இதனால், மிகவும் மனமுடைந்துள்ளார் மைனா.

இதை தொடர்ந்து இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று மைனா கூறுகையில் ‘நான் அவரை மிகவும் காதலித்தேன், ஆனால், அவர் எனக்கு உண்மையாக இல்லை.

சென்ட்ரல் கவர்மென்ட் வேலை வாங்கித் தரேன்னு சொல்லி நிறையப் பேரை ஏமாற்றி ரூ 80 லட்சம் வரைக்கும் கார்த்திக் பணம் வாங்கியிருந்தார்.

இந்த விஷயம் எனக்கு தெரிந்து அவரிடம் கேட்டபோது “நான் தற்கொலை செய்துக்கொள்வேன்” என்று என்னை மிரட்டினார், இனி அவரிடம் வாழ முடியாது என நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

ஒரு கட்டத்தில் தான் தெரிந்தது அவருக்கு என்னிடம் பணம் மட்டும் தான் வேண்டும் என்று, என்னால் தற்போது வரை அவர் இறந்ததை நம்ப முடியவில்லை, அவரை உயிரற்ற பிணமாக பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை’ என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Previous Post

விஜய்யின் கதாநாயகிக்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்

Next Post

ஷாருக்கான் படத்தின் பாடலுக்கும் இவ்வளவு கோடி விலையா?

Next Post

ஷாருக்கான் படத்தின் பாடலுக்கும் இவ்வளவு கோடி விலையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures