Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் பலி

December 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் பலி

கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

கொடுக்குளாய், உடுத்துறையைச் சேர்ந்த மாரிமுத்து சுப்ரமணியம் (வயது 47) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

அவர், சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்டிருந்த நிலையில், திடீரென சுகவீனமுற்றதை தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி இன்று (17) விசாரணைகளை மேற்கொள்வார்.

Previous Post

பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின்போது 83 பேர் கைது!

Next Post

கணவருடன் வாய்த்தர்க்கம் | தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட மனைவி உயிரிழந்தார்

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

கணவருடன் வாய்த்தர்க்கம் | தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட மனைவி உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures