Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காரைதீவில் கீரி மீன் மயம் !

September 1, 2018
in News, Politics, World
0

காரைதீவு கடற்கரையில் இன்று 01ம் திகதி அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இன்று காலையில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டன.கடந்த ஒரு வாரமாக காரைதீவில் அதிகமான மீன்களை கரைவலை மூலம் மீனவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

ஒரு கிலோ கீரிமீன் 150ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டதோடு கருவாடாக மாற்றும் நோக்கில் பீப்பாய்களில் அடைக்கப்பட்டும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதை வழமையை விட அதிகளவான மீன் வியாபாரிகள் இன்று காரைதீவு கடற்கரையில் திரண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

Previous Post

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

Next Post

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Next Post
கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures