Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காரில் இருக்கை பட்டி அணியாததால் பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

January 22, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
காரில் இருக்கை பட்டி அணியாததால் பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி காணொளி மூலம் பேசினார். அந்த காணொளியில் ரிஷி சுனக், காரில் இருக்கை பட்டி (seatbelt) அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது வைரலாக பரவியதுடன், பிரதமரே இருக்கை பட்டி அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். இருக்கை பட்டி அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். இதனிடையே, இருக்கை பட்டி அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நியூசிலாந்தின் புதிய பிரதமர் யார்?

Next Post

மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் | விஷ்ணு விஷால் கூட்டணி

Next Post
மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் | விஷ்ணு விஷால் கூட்டணி

மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் | விஷ்ணு விஷால் கூட்டணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures