Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்

November 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்

வானம் பார்த்திருந்து
மழையை தாகத்தோடு அருந்தி
கிழங்குகள் வேரோடி
நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது
காந்தள்க் கொடி.
எதற்காக இந்தப் பூக்கள்
வருடம் தோறும்
கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?
ஒரு சொட்டு கண்ணீர் விடவும்
ஒரு விளக்கு ஏற்றவும்
மறுக்கப்படுகையில்
எதுவும் இல்லையென
எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்
அனல் கனக்கும் தாயின் கருப்பையை
ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள்
தாயின் கனவு வண்ணமாய்
தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை
யாரால் தடுக்க இயலும்?

-தீபச்செல்வன்

Previous Post

வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் தமிழர் தாயகம்

Next Post

பிரபாகரன் இருந்தால் இதை செய்திருக்க மாட்டீர்கள்!

Next Post
தமிழர்களுக்கு காவலாயிருக்கும்  பிரபாகரன் என்ற மந்திரச்சொல்? | தீபச்செல்வன்

பிரபாகரன் இருந்தால் இதை செய்திருக்க மாட்டீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures