Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காதலி வீட்டுக்கு சென்ற பிரபல கோடீஸ்வர வர்த்தகரின் மகன் கடத்தல்!

January 7, 2018
in News
0

திருகோணமலையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் கடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை 4ஆம் மைல்கல் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

தனது காதலியின் வீட்டிற்கு சென்று திரும்பும் போதே குறித்த இளைஞன் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட இளைஞனின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட சிலர், தந்தை தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்காக மகன் கடத்தப்பட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தக் கூடாது என தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் தாயார் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் இளைஞனை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்தப்பட்ட இளைஞனின் தந்தை திருகோணமலையில் பிரபல வர்த்தகராகும். சில வருடங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

கொழும்பில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்!

Next Post

சஞ்சய் தத் வாழ்க்கை படம் தள்ளிப்போனது

Next Post
சஞ்சய் தத் வாழ்க்கை படம் தள்ளிப்போனது

சஞ்சய் தத் வாழ்க்கை படம் தள்ளிப்போனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures