Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணி, பொலிஸ் அதி­கா­ரத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­துக – ரெலோ

December 4, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணிலின் அர­சுக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மா­னால் மாகா­ணங்­க­ளுக்­கான காணி, பொலிஸ் அதி­கா­ரத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மற்­றும் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களை தற்­கா­லி­க­மாக இணைத்­தல் ஆகிய 5 முக்­கிய கேரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக எழுத்து மூலம் உறுதி வழங்­க­வேண்­டும் என்று நிபந்­தனை விதித்­துள்­ளது ரெலோ.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் இன்று நடக்க இருக்­கும் நிலை­யில் தமது 5 நிபந்­த­னை ­க­ளை­யும் ஏற்­றால் மட்­டுமே தமது கட்சி உறுப்­பி­னர்­கள் ரணி­லுக்கு ஆத­ர­வா­கத் தமது கட்சி உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்க மாட்டார்­கள் என்று ரெலோ கட்­சி­யின் செய­லா­ளர் நாய­கம் சிறி­காந்தா உத­யனிடம் தெரி­வித்­தார்.

அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். காணி, பொலிஸ அதி­கா­ரம் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்­டும்.

அர­சி­யல் கைதி­கள் விடு­தலை.

அரச படை­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள தனி­யார் காணி­கள் டிசெம்­பர் 31க்கு முன்­னர் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும்.

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­க­ வேண்­டும்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வு காணும் வரைக்­கும் வடக்கு- கிழக்கு மாகா­ணங்­கள் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்­டும்.

ஆகிய ஐந்து கோரிக்­கை­க­ளை­யும் முன்­வைத்­துள்­ளது ரெலோ.

ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி மீண்­டும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குத் தனது 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ர­வ­ளிப்­பர் என்று ஆத­ரவு தெரி­வித்­து­விட்­டது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

ஆனால் இந்த முடிவை கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எடுக்­க­மு­டி­யாது, அதன் ஒருங்­கி­ணைப்­புக் குழு­வி­னரே எடுக்க முடி­யும் என்­று­கூ­றிப் போர்க்­கொடி தூக்­கி­யது ரெலோ.

இதை­ய­டுத்து கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்தை இன்று கூட்­டி­யி­ருந்­தார்.

தமது 5 நிபந்­த­னை­க­ளை­யும் ஏற்­றுக்­கொண்டு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்­றில் ரணில் கையெ­ழுத்­திட்­டால்­தான், அவ­ரது ஆட்­சிக்கு ஆத­வ­ளிப்­பது என்­றும், அப்­ப­டி­யில்­லை­யென்­றால் கூட்­ட­மைப்பு ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டாது என்­றும் இந்­தக் கூட்­டத்­தில் தமது கட்சி வலி­யு­றுத்­தும் என்று சிறி­காந்தா தெரி­வித்­தார்.

கூட்­ட­மைப்பு அதனை ஏற்­றுக்­கொள்­ளா­விட்­டால் தமது கட்­சி­யின் இரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ரணி­லுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­மாட்­டார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அதே­நே­ரத்­தில் மகிந்த மீண்­டும் ஆட்­சிக்கு வரா­மல் தடுப்­ப­தற்­கான எந்த நட­வ­டிக்­கைக்­கும் தமது கட்சி ஒத்­து­ழைப்பு வழங்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

Previous Post

தமி­ழீ­ழம் வழங்­கு­வ­தற்கு- ரணில் வாக்­கு­று­தி­!!

Next Post

உத்­தி­யோ­கத்­தருக்கு கத்­தி­யால் வெட்டு யாழில் சம்பவம்

Next Post

உத்­தி­யோ­கத்­தருக்கு கத்­தி­யால் வெட்டு யாழில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures