Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை

December 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இன்று னிக்கிழமை (03) கிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது . இன்று இரண்டாவது நாளாக விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டது.

நாளையும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இன்றைய தினம் 60 பேர் வரை விசாரணைகளுக்கு சமூகம் அளித்திருந்தனர்.

கடந்த  2000 ஆண்டுகளுக்கு பின்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாட்சியங்களோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

Previous Post

தேடல்……….

Next Post

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ; உதவ முன்வாருங்கள் –  ஆறுதிருமுருகன் கோரிக்கை

Next Post
மருந்துகளுக்கு தட்டுப்பாடு ; உதவ முன்வாருங்கள் –  ஆறுதிருமுருகன் கோரிக்கை

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ; உதவ முன்வாருங்கள் -  ஆறுதிருமுருகன் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures