Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

”காணாமல்போனோர் புலம்பெயர்ந்து வசித்திருந்தால் அவர்களை எமக்கு முன் நிறுத்தமுடியுமா?”

August 30, 2021
in News, Sri Lanka News
0
காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே!: தீபச்செல்வன்

காணாமல் போனோர் புலம்பெயர்ந்து வசித்திருந்தால் அவர்களை எமக்கு முன் நிறுத்தமுடியுமா என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் ஒன்று  இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது உறவுகள் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே நாம் எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது உறவுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளிற்கு சென்று அவர்களது பெயர்களை மாற்றி வாழ்வதாக அமைச்சர் தினேஸ்குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அப்படி இருந்தால் அவர் ஆதாரபூர்வமாக அதனை நிரூபிக்கவேண்டும். அல்லது எமக்கு முன்னால் அந்த உறவுகளை கொண்டுவந்து நிறுத்தினால் நாங்கள் இந்த போராட்டத்தினை செய்யமாட்டோம்.

அவர் கூறுவது பொய்யான கருத்து. எமது போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காகவும் சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காகவும் அவர் இப்படிசொல்கின்றார்.

எனவே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எமது உறவுகளிற்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும்.

எமக்கு நீதி கிடைப்பதற்காக அனைத்து தமிழ் உறவுகளும் குரல் கொடுக்கவேண்டும். எமக்காக புலம்பெயர்நாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் குறுகியகாலங்களில் இறந்துவிடுவோம். ஆனால் நீதியில்லாமல் இறக்கக்கூடாது.  அதற்கு முன்பாக எமது உறவுகளிற்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பராலிம்பிக்கில் நம்பிக்கையுடன் களமிறங்கும் சம்பத், துலான்

Next Post

பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க

Next Post
பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க

பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures