Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமற் போனோர் அலுவலகம் – இராஜதந்திரிகள் மகிழ்ச்சி

July 21, 2017
in News, Politics
0
காணாமற் போனோர் அலுவலகம் – இராஜதந்திரிகள் மகிழ்ச்சி

காணாமற் போனோர் அலுவலக்தை உருவாக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி நேற்று கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதன் ஊடாக நீண்ட காலமாக தங்களது உறவினர்களுக்கு என்னானது என்ற பதிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு, தீர்க்கமான பதிலை வழங்க கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக, அமெரக்காவின் தூதுவர் அத்துல் கெசாப் மது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பதில் வழங்குவதற்கான முக்கியமான அடியை இலங்கை எடுத்து வைத்திருப்பதாக, கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில், குறித்த அலுவலகத்துக்கான அதிகாரிகளை நியமிக்கும் பணிகள் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன

Previous Post

ஜூலை 29 இசை நிகழ்வு – sunsea music

Next Post

ஷாதுலியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் மக்காவில் காலமானார்

Next Post

ஷாதுலியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் மக்காவில் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures