Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நிய­ம­னம்

March 1, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­கள் ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்று வழங்­கப்­பட்­டுள்­ளது.

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்தை உரு­வாக்­கும் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­பட்டு 19 மாதங்­க­ளின் பின்­னர் அந்­தப் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ல­வால் நிய­ம­னக் கடி­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­ன­ரான சாலிய பீரிஸ் ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ரா­க­வும், லிய­னகே, நிமல்கா பெர்­னாண்டோ, பாது­காப்­புத் தரப்­பின் சார்­பில் வான் படை­யின் சட்­ட­ஆ­லோ­ச­க­ரா­கச் செயற்­ப­டும் மொகான் பி பீரிஸ், மட்­டக்­க­ளப்­பைச் சேர்ந்த ஜய­தீபா, ரகீம் முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த வேந்­தன் ஆகி­யோர் அர­ச­மைப்­புச் சபை­யி­னால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இவர்­கள் ஏழு­பே­ருக்­கும், ஜனாதிபதி  செய­ல­கத்­தில் வைத்து நேற்று நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளதுகாணா­மற்­போ­னோர் பணி­ய­கத்தை உரு­வாக்­கும் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­பட்டு 11 மாதங்­க­ளின் பின்­னரே அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தும் அர­சி­த­ழில் அரச தலை­வர் கையெ­ழுத்­திட்­டார்.

இதன் பின்­னர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை, அர­ச­மைப்­புச் சபை நேர்­மு­கத் தேர்­வின் ஊடா­கத் தெரிவு செய்­தி­ருந்­தது. அர­ச­மைப்­புச் சபை­யின் முதல் பரிந்­து­ரை­யில் ஜனாதிபதி  சில திருத்­தங்­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.

பின்­னர் மீள­வும் அர­ச­மைப்­புச் சபை ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளைப் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. அர­ச­மைப்­புச் சபை பரிந்­து­ரைத்து ஒன்­றரை மாதங்­க­ளின் பின்­னரே, ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால நிய­ம­னம் வழங்­கி­யுள்­ளார்.

Previous Post

கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம்

Next Post

கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.

Next Post

கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures