Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

October 18, 2017
in News
0
காணமல்போன பெண்களில் இருவா் சரண்

கடந்த வாரம் முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதுடைய வத்சலா பெரேரா மற்றும் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

காணாமல் போயுள்ள 14 வயதான தமிழ் சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தஇ ஒன்றரை வயதான குழந்தையின் தாயான, 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தமிழ் சிறுமி ஆகிய மூவரும் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

Next Post

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை – பூஜித்

Next Post

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை – பூஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures