Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

October 12, 2018
in News, Politics, World
0

வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓடைக்குள் விழுந்து உயிரிழந்திருந்த காட்டு யானையை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்பின்னர் அந்த அதிகாரிகள் சென்று சோதனை செய்துள்ளதுடன், அது 30 வயது மதிக்கத்தக்க யானை என்று தெரிவித்துள்ளனர்.

அந்த காட்டு யானை கடந்த சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்ததாகவும், பல தடவைகள் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்ததாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீது சந்தேகம்

Next Post

தென்னிலங்கையை உலுக்கிய பயங்கரம் – 50 பேர் படுகாயம் – ஐவர் ஆபத்தான நிலையில்

Next Post

தென்னிலங்கையை உலுக்கிய பயங்கரம் – 50 பேர் படுகாயம் – ஐவர் ஆபத்தான நிலையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures