Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காசாவின் மருத்துவமனைகளில் நூற்றுக்கு அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் | ஐநா

October 31, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
காசாவின் மருத்துவமனைகளில் நூற்றுக்கு அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் | ஐநா

காசாவின் வடபகுதி மருத்துவமனைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்குண்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

வடகாசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளர்களை வெளியேற்றுமாறு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது எனினும் இது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அருகில் தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையே நோயாளிகளை வெளியேற்றுமாறு இஸ்ரேல் தங்களை கேட்டுக்கொண்டது என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

பலர் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பின் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் மருத்துவமனைகளிலும் அவர்கள் தஞ்சமடைகின்றனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் டொம்வைட் தெரிவித்துள்ளார்.

நான் சமீபத்தில் மருத்துவமனையொன்றிற்கு சென்றேன் அங்கிருந்து வேறு இடங்களிற்கு மாற்ற முடியாத நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதியிலிருந்து வெளியேற்ற முடியாதவர்கள் நோயாளிகள் மாத்திரமில்லை மக்களும் போக்குவரத்து வசதி இல்லாததால் நகரமுடியாத நிலையில் உள்ளனர் அவர்கள் கடும் பசி அச்சம் தண்ணீர் தாகம் போன்றவற்றின் பிடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒரு சிலதுண்டு பாணை உண்டு வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

காசா வடக்கில் கார்மீது இஸ்ரேலிய டாங்கி தாக்குதல்

Next Post

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை | அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

Next Post
கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை | அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை | அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures