Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காசல்ரி நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

December 30, 2017
in News
0

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திலிருந்து 30.12.2017 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 11 மணியளவில் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஒஸ்போன் தோட்டம் காசல்ரீ பிரிவைச் சேர்ந்த திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி 29 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இப்பெண் காச நோயாள் பாதிக்கப்பட்டதனால் இவர் மனமுடைந்து 30.12.2017 அன்று அதிகாலை வேளையில் சென்று நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Next Post

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 41,000 மெட்ரிக் தொன் உரம்

Next Post

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 41,000 மெட்ரிக் தொன் உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures