Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலாசாகேப் திராட்

July 14, 2019
in News, Politics, World
0

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் 6 பேர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

Previous Post

கட்டடம் இடிந்து இருவர் பலி

Next Post

திருச்சி அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருடிய வழக்கு!

Next Post

திருச்சி அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருடிய வழக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures