Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

களுத்துறையில் மாணவி மரணம் | ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கைது!

May 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

களுத்துறையில்   ஹோட்டலிலிருந்து வீழ்ந்து மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும்  16 வயது மாணவியின்  மரணம் தொடர்பான விசாரணையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (11)  கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண், மாணவி தங்கியிருந்த களுத்துறையில் உள்ள ஹோட்டலின் உரிமையாளரின் மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணாவார்.

Previous Post

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

Next Post

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

Next Post
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures