Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரித்துள்ளது

April 3, 2020
in News, Politics, World
0

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ் அமரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலைக்கு அமைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் களனி கங்கையினை அண்மித்து இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளின் கழிவுகள் கங்கையில் கலப்பதில்லை.

இதனாலேயே நீரின் தூய்மை தன்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவலை மற்றும் கலுவெல ஆகிய பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்த போதே இந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகின்றது.

Previous Post

அபாய வலயத்திலிருந்து சென்று மறைந்திருந்த இருவருக்கு நடந்த சம்பவம்!!

Next Post

பிரான்ஸை இலக்குவைத்தது கொரோனா: ஒரே நாளில் 1,355 மரணங்கள்!

Next Post

பிரான்ஸை இலக்குவைத்தது கொரோனா: ஒரே நாளில் 1,355 மரணங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures