Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

களஞ்சியசாலை அறையில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

August 8, 2018
in News, Politics, World
0

சிலாபம் பிரதேச சபையின் மாதம்பேயில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணியாற்றுகின்ற பணியாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் களஞ்சியசாலை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சடலத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வென்னப்புவ, போதலேகம பிரதேசத்தைச் சேர்ந்த, சிலாபம் பிரதேச சபையின் களஞ்சியசாலை பொறுப்பாளராக பணியாற்றிய 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மதிய உணவின் பின்னர் உயிரிழந்த நபரை காணாததால் சக ஊழியர்கள் அவரின் கைத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது, களஞ்சியசாலை அறையில் இருந்து சத்தம் கேட்ட போதிலும், அழைப்புக்கு பதில் வழங்காமையினால் சக பணியாளர்கள் களஞ்சியாலைக்கு சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது அங்கு அறை ஒன்றில் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதை கண்ட பணியாளர்கள் மாதம்பே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Previous Post

Easy என்ரரைனிங் நைட்

Next Post

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures