Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் ஞானசார தேரரின் உறுதிமொழி

June 22, 2019
in News, Politics, World
0

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருவேன் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும், இதனை எவரும் இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக சித்தரித்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்களினால் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முற்பகல் போராட்டக்களத்திற்குச் சென்ற பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு போராட்டத்தையும் தற்காலிகமாக கைவிடும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

Previous Post

ரிஷாட்டுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை – பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அறிவிப்பு

Next Post

இரண்டாவது நாளாகவும் தொடரும் புகையிரத வேலை நிறுத்தம்

Next Post

இரண்டாவது நாளாகவும் தொடரும் புகையிரத வேலை நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures