Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கலைப் பீடத்துக்கு மேலுமொரு வாரம் பூட்டு

October 23, 2017
in News, Politics
0
கலைப் பீடத்துக்கு மேலுமொரு வாரம் பூட்டு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தை மேலும் ஒரு வாரங்கள் வரை மூட வேண்டி ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதன்போது, இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, அப் பல்கலையின் உப வேந்தர் லக்ஷ்மன் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை இது குறித்து கலந்துரையாட, நிர்வாக சபைக்கு உபவேந்தரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கலைப் பீடத்தை மீளத் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் ஆட்சி பீடத்தில் ஷின்சோ அபே

Next Post

துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது

Next Post
துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது

துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures