Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கற்பாறைகள் உள்ள மலைப்பாங்கான பகுதிகளிலிலேயே நில அதிர்வு

September 16, 2018
in News, Politics, World
0

திருகோணமலையில் ஏற்பட்ட நில அதிர்வு, கற்பாறைகள் உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை களப்பை அண்மித்த பகுதியில் நேற்று (15) அதிகாலை வேளையில், 3.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியது.

எவ்வாறாயினும், இந்த நில அதிர்வின் பின்னர் வேறு நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தரிவிமல் சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

கொலைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது

Next Post

தமிழ் பேசும் மக்கள் – புலம்பெயர் தமிழர்கள் இடையே நல்லுறவு உருவாக்கம் – வட மாகாண முதலமைச்சர்

Next Post

தமிழ் பேசும் மக்கள் – புலம்பெயர் தமிழர்கள் இடையே நல்லுறவு உருவாக்கம் – வட மாகாண முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures