Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் தயாரிப்பு | மருத்துவக் குழு தலைவர்

December 16, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் தயாரிப்பு | மருத்துவக் குழு தலைவர்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக்கப்படலாம் என இந்திய மருத்துவக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் உள்ளன. ஆனால் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டுப்பாட்டாளர்களின் அனுமதியை ஏற்கனவே பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள்

Next Post
குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள்

குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures