Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

September 5, 2017
in News
0
கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

மாத்தறை வெல்லமடம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத நபரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நபரின் சடலம் வெல்லமடம பிரதேசத்தின் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தர பொலிஸாரால் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை மாத்தறை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Previous Post

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

Next Post

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Next Post
வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures