Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கருப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி

February 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

நிதி முறைக்கேடுகள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறும் நாடுகளை உள்ளடக்கிய கருப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பணச்சலவை மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறுவதாக குற்றம்சாட்;டப்பட்டு, இலங்கை, டியூனீசியா, ட்ரினேட் மற்றும் டொபாகோ குடியரசு ஆகிய நாடுகளை குறித்த கறுப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

அதற்கமைய இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது, குறித்த பரிந்துரைக்கு ஆதரவாக 375 பேரும், எதிராக 283 பேரும் வாக்களித்துள்ளனர்.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி முறைக்கேடுகள் குறித்த கருப்பு பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

Previous Post

எம்மை விமர்சிப்பவர்கள் வாயடங்கிப் போவார்கள்

Next Post

பிரித்தானிய அரசாங்கம் ஏற்கக் கூடாது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Next Post

பிரித்தானிய அரசாங்கம் ஏற்கக் கூடாது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures