Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கம்போடிய கட்டட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

June 23, 2019
in News, Politics, World
0

கம்போடியாவில் இடம்பெற்ற கட்டட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கம்போடியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டடத்தை உருவாக்கி வருகிறது.

இதன்போது திடீரென்று ஒட்டுமொத்த கட்டடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 50 தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

இதன்போது 20 இற்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 15 பேரின் சடலங்கள் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

அமெரிக்க ஜனாதிபதிக்கும் மோடிக்கும் இடையில் சந்திப்பு

Next Post

இந்திய உளவுத்துறையுடன் தொடர்புபட்டுள்ளோம் – இராணுவத்தளபதி

Next Post

இந்திய உளவுத்துறையுடன் தொடர்புபட்டுள்ளோம் – இராணுவத்தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures