Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கம்பஹாவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

January 2, 2020
in News, Politics, World
0

கம்பஹா, ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற தூப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் வாடகைக்கு வாகனங்கள் வழங்கும் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை, ராகமையிலுள்ள நபருக்கு வழங்குவதற்காக சென்றுள்ளார். இதன்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தைரியம் கொடுத்த பிரித்விராஜ்

Next Post

ராஜபக்‌ச அரசு ஏமாற்றமுடியாது – சம்பந்தன் தெரிவிப்பு

Next Post

ராஜபக்‌ச அரசு ஏமாற்றமுடியாது - சம்பந்தன் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures